ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தமிழனின் புகழ் கூகிளில்

வானளவ விளங்கி நிற்கும் தமிழனின் புகழ் கூகிளிலும் மனம் பரப்புகிறது .இதோ உங்களின் பார்வைக்காக , சற்றே பழையதாக இருப்பினும், சுவையாக இருப்பதால் இங்கே பதிக்கின்றேன்.



            



            குறள்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு. (59:7)

---------------------------------------------------------------

பொருள்

தாமரையின் உயரம் நீரின் ஆழத்தை பொருத்தது ..அதை போல ஒரு மனிதனின் உயர்வு அவனுடைய என்னகளை பொறுத்தே அமையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக